கல்வியும் காலி வயிறும்: தாவரி கோசாவிகள் மற்றும் பிற நாடோடி பழங்குடியினரின் போராட்டம்
இந்தியாவின் மக்கள்தொகையில் 10% நாடோடி மற்றும் பழங்குடியின சீர்மரபினர் உள்ளனர், ஆனால் இன்னும் கல்வி மற்றும் கண்ணியத்திற்காக அவர்கள் போராடுகிறார்கள்
இந்தியாவின் மக்கள்தொகையில் 10% நாடோடி மற்றும் பழங்குடியின சீர்மரபினர் உள்ளனர், ஆனால் இன்னும் கல்வி மற்றும் கண்ணியத்திற்காக அவர்கள் போராடுகிறார்கள்
மஹாராஷ்டிராவில் உள்ள பகுதி-நாடோடிகளான டவரி கோசாவி பழங்குடியின பெண்கள், தங்களது பாரம்பரிய நாடோடிகளிடம் இருந்து சமூக இழிவை மட்டுமல்ல, தங்களது தாவரி...