இந்தியாவின் கார்பன் உமிழ்வுகளில், 11% போக்குவரத்தில் உள்ளது மற்றும் நாடு முழுவதும் பல நகரங்களில் காற்று மாசுபாட்டின் முக்கிய காரணமாகவும் இது உள்ளது.

COP26 மாநாட்டில், இந்தியா, கென்யா, நெதர்லாந்து போன்ற நாடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஃபோர்டு போன்ற நிறுவனங்கள், 2040 ஆம் ஆண்டளவில், புதிய புதைபடிவ எரிபொருள் வாகனங்கள் வெளியேற்றத்தை பூஜ்ஜியம் வெளியேற்றம் என்ற நிலைக்கு கொண்டு வர, கிளாஸ்கோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் உலக கார் விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய உலகின் முதல் மூன்று வாகன சந்தைகள் இதில் கையெழுத்திடவில்லை.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.COP26: Electric Vehicles To Curb Emissions In The Transport Sector