சீனாவின் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு உறுதிமொழியுடன் இந்தியா ஏன் பொருந்தாது
கடந்த எட்டு ஆண்டுகளாக மேம்பட்ட இதழியல், காலநிலை கொள்கைகள், சுற்றுச்சூழல், வேளாண்மை, எரிசக்தி மற்றும் பாலினம் போன்ற துறைகளில் எழுதி வந்து, நிபுணத்துவம் பெற்றவராக பாஸ்கர் திரிபாதி திகழ்கிறார். கிராமப்புற ஊடக தளமான கான் கனெக்ஷனில் தனது பணியை தொடங்கினார், நிறுவன குழு உறுப்பினரை உருவாக்க, அதில் அவர் உதவினார். நாடு முழுவதும் நில முரண்பாடுகளை வெளிப்படுத்தும் லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் என்ற லாப நோக்கற்ற புள்ளிவிவரம் சார்ந்த ஊடகத்தில், கடைசியாக அவர் பணி புரிந்தார். 2014ம் ஆண்டில், இங்கிலாந்தின் பாரின் பிரஸ் அசோசியேஷன் & தாம்சன் பவுண்ட் சார்பில் வளரும் நாடுகளை சேர்ந்த சிறந்த இளம் பத்திரிகையாளராக, பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில், இந்திய மற்றும் சுவிஸ் அரசுகளின் கூட்டுத் திட்டமான ஊடக ஆய்வுகள் மற்றும் இந்திய இமயமலை காலநிலை தழுவல் திட்டத்தால், 'இளம் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்' விருது அவருக்கு வழங்கப்பட்டது.